கவிதை நினைவுகள் !!!
விலாசம் !!!எதிர்வீட்டில் குடியிருந்தாலும் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை விலாசத்தை மட்டும் !ஆம் , கனவில் வந்து காதலை சொல்ல காத்திருக்கும் என் கனவால் கண்டுபிடிக்க இயலவில்லை அவள் கனவின் விலாசத்தை...
View Articleநிறக்குருடு !!!
மழைத்துளியை இடுப்பில் தாங்கி முத்த மழையில் நனைவதை நான் நெருங்கி பார்க்கையில் வெட்கத்தில் பச்சையாய் சிரிக்கிறது பசும் புல் !அதன் பசுமை நிறத்தில் நான் என்னை தொலைத்து நிற்கையில் எல்லாம் ஒளிக்கதிரின்...
View Articleமீனும் தமிழும் !!!
மீனும் தமிழும் !!!ஒரே சத்தத்தை மீண்டும் மீண்டும் எழுப்பி கூச்சலிடும்வியாபாரியின் வாயை பார்த்து யாரை கூப்பிடுகிறார் என்று குழப்பத்தோடு இருந்தஇவைகளுக்கு குழம்பில் இடும்போதுதான் தெரிகிறது மீன் என்பது...
View Articleகாமம் !!!
காமம் !!!கண்ணில் காதலாய் உதட்டில் ஆசையாய் உடம்பில் வெப்பமாய் உறுப்பில் விரைப்பாய்கடைசியில் கழிவாய்வெளியேறுகிறது காமம் !!!காமக்கடவுள் !!!காதல் போரில் கட்டில் களத்தில் உடம்பை கொடுத்து உயிரை வாங்குகிறாள்...
View Articleகடற்கரை காதல்
கடல் முகம் நாம் கடலோரம் காற்றாட நடந்து போகையில் என் காலை பிடித்து கெஞ்சுகிறது கடல் உன் அழகு முகத்தை கொஞ்ச வேண்டும் என்று !நான் எவ்வளவு சொல்லியும் இது உனக்கான முகம் என்று மறுத்துவிடுகிறாய் நீ...
View Articleபசிக்கொடுமை
வறுமை நாடுகளின் பசிக்கொடுமை நினைவில் வர பருக்கை மிச்சமில்லாமல் வழித்து பசியாறினேன் சாதம் கேட்டால்போடவா மாட்டேன் பிச்சைக்காரன் போல் எச்சமில்லா உண்கிறாயே என கோபம் கொண்டு மீண்டும் பரிமாறினாள்பாசக்காரத்...
View Articleகாதலின் இசை !!!
இருண்ட பிரதேசத்தில்இசை வழிகிறது ...காதால் ஏந்துகிறேன்காதல் என்கிறதுஇசை !கண்கள் திறந்தால்காதலி நீகதைத்து கொண்டிருக்கிறாய்தோழியுடன் !எல்லா மொழிஇசையும் அலையும் காற்றில் உன் வாய்மொழிஇசைதான் வழிகிறது என்...
View Articleகாயும் பழமும் !!!
காடு வயல் வரப்பு விட்டுகல்விக்கூடம் தேடி விபரமறியா ஞானிகளோடு வியர்வையாய் சேர்ந்துபோனேன்...என் வணக்கத்துக்கும்மரியாதை தந்தார்கள்ஆசிரியரும் தேசியக்கொடியும் !சாதியையும் தெரியாதுசகதியையும்...
View Articleவிண்மீன் !!!
விண்மீன் விண்மீன்களாய் உன் கண்கள் என்ககோபமான விண்மீன்கள் இரவோடு இரவாக எங்கோ மறைந்து விட இமைக்காமல் தேடியும் எங்கும் காணவில்லை என் முன்னாள் காதலியாம் முழுகாத விண்மீன்களைஇருண்ட தேசத்தில் இழவோடு...
View Articleகாதல் களவியல் !!!
காதல் களவியல்பருவப் பெண்களைஎதேச்சையாய் பார்க்கையில்காமமும் வெப்பமும்கலந்து விளையாடகண்களும் இமைகளும்இணைந்து விடைதேடபகலிலேயே நினைவுகளால்முடித்து விடும் களவியல் விளையாட்டுகள்உன் கண்கள்பார்த்து பேசுகையில்...
View Articleபுதிய நாட்கள் 2011 !!!
ஒவ்வொரு வருடமும்ஓடிகொண்டே இறந்து போகும்உங்களைஅடுத்த வருடமும்அப்படியே செய்வீர்களென்றுஅறிவியல் அறிவு சொன்னாலும்ஆரவாரத்தோடு வரவேற்கும்எங்களைமகிழ்ச்சிப்படுத்த ஒரு மணித்துளி அதிகமாய் வாழ்ந்து ஆயுளை...
View Articleஊருக்கு திரும்பும் உணர்வுகள்
எத்தனை முறைமிதித்தாலும் எழுந்து சிரிக்கும் வரப்பு புல் யார் மனதிலும் கண்டிராத தெய்வீகம் என் முத்தத்திற்கு தன் உருவம் கரைத்து உதட்டோடு ஒட்டிக்கொள்ளும் பனித்துளியின் காமம் கண்டதில்லை எந்த காதலிலும்...
View Articleநிராகரிப்பு !!!
வெறுப்பு !!!நீ என்னைகாதலிப்பதால் மட்டும்நான் உன்னைமுழுதாக வெறுக்கிறேன்ஆண்மையின் அழகுகாதலில் அடிபணிவதில்எனக்கு எள்ளளவும்விருப்பமில்லை !!!அகம் !!! முக அழகில்முட்டாள் ஆகிவிடுவேனோ எனமுழுதாய் நிராகரித்தேன்...
View Articleகாதல் தூய்மை !!!
தாய்ப்பால் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தையிடம் அழுகையை நிறுத்த பொம்மை கொடுப்பது போல்தான் இருந்தது என் காதலை மறுத்துதோழனாய் நீ ஏற்றுகொண்டது !தோழமையோடு பட்டாலும் சட்டென நீ கைகளை உருவிக்கொள்ளும்போதுஅங்கே...
View Articleஅமாவாசை விரதம்
அமரர் விரதம் அனாதையாய் ஆகிப்போன தந்தையை தேடி உணவளித்தான் தமயன்அமாவாசை அன்று !காகமாய் வந்து கொத்தி தின்றார் தன் மகன் உண்ண வேண்டும் என்று !!!கால நேரம் காலநேரத்தை நிர்ணயிக்க கடவுளும் சாத்தானும் கட்டி...
View Articleபெண் !!!
பெண் விடுதலை இந்தியா சுதந்திரம் அடைந்தது எல்லோரும் சந்தோசப்பட்டார்கள் இந்தியப் பெண்களும் ?!தெய்வம் குழந்தைக்கு மொட்டை அடிக்கப்படுகிறது அழுகையை ரசித்து சிரிக்கிறார்கள் அன்னையும் சிரித்தாள்...அவள்...
View Articleஊர் திருவிழா
ஊர் திருவிழா சாமி ஆட ஆடு பலியிட விலங்கு இனம் மனித இனமாய் உருமாறும் விழா பறவைகள் வாழ்த்த இனிதே நிறைவடைகிறது !பிரிவு உன்னோடு முப்பது நாள் ஒட்டியே இருந்தாலும் மூன்று நாள் பிரிந்து சென்று மீண்டும் சேர...
View Articleவாழ்வியல் காதல் !!!
வாழ்வியல் காதல்உன்னைபிறப்பு போல் பார்த்து சிரிப்பு போல் ரசித்து ஆசை போல் அணைத்துஇசை போல் காதலித்து ...நாம் மௌனம் போல் வாழ்ந்துநிராசை போல் வயதிழந்துசோகம் போல் இறந்து உருவம் பெற வேண்டும் காதலில் !ஆசை...
View Articleசமத்துவச் சோதனை
ஆணும் பெண்ணும் சரிநிகர் என்னும் சமத்துவச் சோதனையில் ஆணாதிக்க வல்லமையோடு ...அவள் மார்பு அகற்றி அந்தரங்க உறுப்பு மாற்றி தலைமுடி வெட்டப்பட்டு பார்க்கையில் அந்த கண்களில்இடையின் நளினத்தில் "அவள்"...
View Articleநேசம் !!!
என்னோடு பிறந்தவன் என்னோடு இருப்பவன் சிலநேரங்களில் விலகுவான் மீண்டும் சேர்வான் நான் சிரிக்கும்பொழுது அவன் சிரித்ததில்லை நான் அழும்பொழுது அவன் அழுததில்லை வேறுபாடு இருப்பினும் என்னைவிட்டு விலகியதில்லை...
View Article
More Pages to Explore .....